சரி. மாறுபட்ட சிந்தனைத் திறனை எவ்வாறு வளர்த்துக் கொள்வது?
அது ஒன்றும் கடினமான செயல் அல்ல. அதற்குரிய முக்கியத் தேவை கற்பனை வளம். கற்பனைத் திறனை வளர்த்துக் கொள்ள நீங்கள் ஒவியனாக இருக்க வேண்டிய அவசியமில்லை. எட்வர்ட்-டி-போனொவை பொருத்தவரை அறிவுத்திறமை என்பது உங்களுக்குள் ஒளிந்திருக்கும் ஒரு சக்தி. சிந்தித்தல் என்பது அதை வெளிக்கொணர உதவும் ஒரு கருவி.
கற்பனை வளமும் அப்படியே.