வெற்றி! வெற்றி!.... பழைய கால தமிழ் படங்களின் தொடக்க வசனம் இதுதான். அக்னி – 5 ஏவுகணையை வெற்றிகரமாக ஏவிய இந்தியாவின் குரலும் இதுதான். சமீபத்தில் ஏப்ரல் 19, 2012 அன்றுதான் அந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வு நடந்தேறியது. அக்னி வரிசையில் இந்தியாவின் ஐந்தாவது படைப்பு அன்றுதான் முதன் முறையாக சோதனை செய்யப்பட்டது ( அதுவும் வெற்றிகரமாக….). அந்த இனிய வியாழக்கிழமை சரியாக 8 மணி 7 நிமிடங்கள் வாக்கில் அக்னி – 5 செந்நிற பிழம்பை கக்கிக் கொண்டு வானில் பறந்து நிர்ணயிக்கப்பட்ட இலக்கை மிக துல்லியமாக தாக்கி அழித்தது.
எனக்கு பிடித்த,தோன்றிய என்னை பாதித்த விஷயங்களை பகிர்ந்து கொள்ள ஒரு எளிய முயற்சி
April 29, 2012
April 06, 2012
வாழ்க்கையின் மகிழ்ச்சியான தருணம்.....
வாழ்க்கையின் மிகச் சிறந்த தருணம் எது தெரியுமா? அது மற்றவர்களுக்கு உதவி செய்வதினால் ஏற்படும் மகிழ்ச்சி நிறைந்த கணம் தான். உதவி பெற்றவர் மனம் உவந்து பாராட்டும் அந்த இனிமையான வார்த்தைகளே மிக சிறந்த பதங்களாகும். உதவியை பற்றிய ஒரு சிறிய கதை…..
Subscribe to:
Posts (Atom)