உலகில்
எந்த விஷயத்திற்கும் பயப்படாமல் இருக்கும் ஒருவரையாவது கண்டு இருக்கிறீர்களா? நிச்சயமாக இருக்க முடியாது. ஒவ்வொருவருக்கும் ஏதாவது ஒரு பயம் இருக்கும். சிலருக்கு பேயைக் காணாமலே பயம்; சிலருக்கு நாயைக் கண்டால் பயம்; பலருக்கு மனைவியை நினைத்தாலே பயம். இப்படி பயமானது பல வகைப்படுகிறது.